தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, December 9, 2014

பிரபஞ்சம் குறித்து அறிய சக்தி வாய்ந்த டெலஸ்கோப் அமைப்பு

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து மிகவும் சக்தி வாய்ந்த கதிர் இயக்கமுள்ள டெலஸ்கோப் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் பிரபஞ்சங்கள் குறித்தும், பூமிக்கு வெளியே உயிரினம் இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரிய டெலஸ்கோப் அமைக்கும் பணி வரும் 2016-ம் ஆண்டு 
தொடங்கப்பட்டு 2024-ம் ஆண்டில் நிறைவு பெறும் என கருதப்படுகிறது. 

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews