கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தவென திருக்குறள்-மென்பொருள் வடிவில்
ஒப்பற்ற உலகப்பெரும் தமிழ் இலக்கியமாக திகழும் திருக்குறளானது தற்பொழுது கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தத்தக்க வகையில் மென்பொருள் வடிவமாக உருவாக்கப்படுள்ளது. இந்த மென்பொருளை கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கி தமிழ்மொழியிலையே பயன்படுத்தத்தக்க முறையில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது.
மூன்று பால்களாகிய அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பதின்மூன்று அதிகாரங்களையும்...